நோன்பு கஞ்சி செய்ய தேவையானவை :
பாசுமதி அரிசி நொய் - ஒரு கப்
(நொய் என்பது அரிசியை பொடித்து கொள்வதின் பெயர் )
பச்ச பருப்பு - கால் கப் (லேசாக வறுத்தது)
கீமா - நூறு கிராம்
எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
டால்டா - கால் தேக்கரன்டி
பட்டை, ஏலம், கிராம்பு - தலா ஒன்று
வெங்காயம் - இரண்டு
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிது
புதினா - ஐந்து இலைகள்
மஞ்சள் தூள் - சிறிது
பொடியாக நறுக்கின கேரட் - ஒன்று
தேங்காய் பால் - கால் கப்
நோன்பு கஞ்சி செய்முறை:
நொய்யையும், வறுத்த பச்ச பருப்பையும் அரை மணிநேரம் முன்பு ஊற வைக்கவும்.
குக்கரை காய வைத்து பட்டை, ஏலம், கிராம்பு போட்டு வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கியவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்ச வாசனை போகும் வரை வதக்கவும்.
பிறகு ஆவி அடங்கியதும் தேங்காய் பால் ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கவும்
கீமா - நூறு கிராம்
எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
டால்டா - கால் தேக்கரன்டி
பட்டை, ஏலம், கிராம்பு - தலா ஒன்று
வெங்காயம் - இரண்டு
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிது
புதினா - ஐந்து இலைகள்
மஞ்சள் தூள் - சிறிது
பொடியாக நறுக்கின கேரட் - ஒன்று
தேங்காய் பால் - கால் கப்
நோன்பு கஞ்சி செய்முறை:
நொய்யையும், வறுத்த பச்ச பருப்பையும் அரை மணிநேரம் முன்பு ஊற வைக்கவும்.
குக்கரை காய வைத்து பட்டை, ஏலம், கிராம்பு போட்டு வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கியவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்ச வாசனை போகும் வரை வதக்கவும்.
கொத்தமல்லி புதினா சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து கீமா, கேரட், தக்காளி, பச்சை மிளகாய், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நல்ல வதக்கி இரண்டு நிமிடம் சிம்மில் வேக விடவும்.
வெந்ததும் ஐந்து கப் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் மூடி போட்டு தீயை குறைத்து வைத்து மூன்றாவது விசில் வரும் போது அடுப்பை அனைக்கவும்.
பிறகு ஆவி அடங்கியதும் தேங்காய் பால் ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கவும்
சுவையான நோன்பு கஞ்சி தயார் .
குறிப்பு : இதை ஆட்டுக் கறி மற்றும் கோளிக்கரியிலும் செய்யலாம்.
